தற்போது துவக்கப்பட்டுள்ள ஹிந்தி பிக்பாஸ் 12வது சீசனில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் பங்கேற்றுள்ளார்.
நிகழ்ச்சி துவக்கிய இரண்டாவது நாளே அவர் மற்ற இரண்டு போட்டியாளர்களுக்கு சண்டை போட்டுள்ளார். மேலும் அவர்கள் தரக்குறைவான வார்த்தைகளையும் பயன்படுத்தி பேசிகொண்டுள்ளார்.
அதன் பின் அவர் வேறு ரூமுக்கு சென்று மைக்கை கழற்றி வைத்துவிட்டார். மேலும் கதவை திறங்க நான் வெளியே போகிறேன் என கேட்டுள்ளார் அவர்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…