சினிமா துறையை பொறுத்தவரை பெண்கள் திருமணம் செய்துகொண்டால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் கிடைப்பது கடினம் தான். அது மட்டுமன்றி ஆண்களை விட பெண்களுக்கு சம்பளம் குறைவாக தான் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிகாரன், அர்ஜுன் மீது பாலியல் புகார் கொடுத்துள்ளார். சினிமா திரையுலகை பொறுத்தவரை அவருக்கு திருமணம் ஆகவில்லை என்று தான் அனைவரும் நினைத்துக்கொண்டுள்ளனர். ஆனால் இவர் புகார் அளிக்கும் போது அவரது கணவன் பெயரையும் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து இவர் கடந்த வருடம் ராம்குமார் குமார் என்பவரை தெரியாமல் திருமணம் செய்துகொண்டது அம்பலமாகியுள்ளது.
source : tamil.cinebar.in
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…