விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் தனது 42-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு தற்காலிமாக ‘சூர்யா 42’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தை ஸ்டுடியோ கிரீன் யூவி கிரியேஷன் இரண்டு நிறுவனமும் இணைந்துபிரமாண்ட பட்ஜெட்டில் தயாரித்து வருகிறது.
படத்திற்கு பிரபல இசையமைப்பாளரான தேவ் ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் வெளியாவதற்கு முன்பே பல சாதனைகளை படைத்தது வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக படம் திரையரங்குகளில் வெளியாகும் உரிமம் மட்டுமே 500 கோடிக்கு விற்கப்பட்டதாக தகவல்கள் பரவியது.
அதனை தொடர்ந்து தற்போது இந்த சூர்யா 42 திரைப்படம் மீண்டும் ஒரு பெரிய சாதனையை படைத்துள்ளதாக கூறப்படுகிறது. அது என்ன சாதனை என்றால், படத்தின் ஆடியோ உரிமையை பெரிய நிறுவனம் ஒன்று இதுவரை சூர்யா நடிப்பில் வெளியான படங்களின் விலையை விட அதிகமாக விலை கொடுத்து வாங்கியுள்ளதாம்.
எனவே சூர்யா சினிமா கேரியரில் இதுவரை வெளியான படங்களிலே அதிகம் விலை கொடுத்து ஆடியோ உரிமையை விற்பனை ஆன திரைப்படம் இந்த திரைப்படம் தான் என்ற சாதனையை படைத்துள்ளது. எனவே விரைவில் முதல் பாடல் வெளியாகும் தேதியுடன் அந்த ஆடியோ நிறுவனத்தின் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…