தல அஜித்தை பொறுத்தவரை அவர் தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை வைத்துள்ளனர். இவர் சினிமா துறைகளில் மட்டும் ஆர்வம் காட்டாமல் மற்றும் பல புதிய முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில், அஜித் ஒரு பேட்டியில் கூறியுள்ளார், என்னை வைத்து எந்த இயக்குனர்கள் புதிய கைதிகளை கொண்டு இயக்குவதற்கு வருவதில்லை. ஷாருக்கான் நடிப்பதை போல் கதைகள் வித்தியாசமாக இருந்தால் நல்லது. ஆனால், இந்த விஷயத்தில் இயக்குனர்கள் இதற்க்கு தைரியமாக முன் வருவதில்லை. அது தான் எனக்கு ஏமாற்றம் என்று கூறியுள்ளார்.
ஆனால் இந்த ஏமாற்றத்தை மாற்றி மங்காத்தா படத்தில் சாதித்துள்ளார் என்பது நாம் அறிந்த ஒன்றே.
சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…
சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…
இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…
சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…