இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் களவாணி-2 திரைப்படம். இப்படத்தில் விமல் மற்றும் ஓவியா இருவரும் நடித்துள்ளனர். இந்நிலையில் இந்த திரைப்படத்தின் உரிமையை பெற்ற ஸ்ரீ தனலட்சுமி பிக்சர்ஸ், அதனை மூன்று கோடி ரூபாய்க்கு மெரினா பிக்சர்ஸ்க்கு வழங்க ஒப்பந்தம் செய்யப்பட்டது.
இந்நிலையில், ஒப்பந்தத்தை மீறி, மெரினா பிக்சர்ஸ் இந்த உரிமையை க்யூப் நிறுவனத்திற்கு வழங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க கோரி, ஸ்ரீ தனலட்சுமி நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி வைத்தியநாதன், களவாணி -2 திரைப்படத்தை ஜூன்-10ம் தேதி வரை வெளியிட இடைகாலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…