அடங்க மறு திரைப்பட விவகாரம் குறித்து மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் வாரத்திற்கு ஒத்திவைப்பு.
நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் உருவாகியுள்ள அடங்க மறு படமானது சில சர்ச்சைகளுக்கு ஆளாகியுள்ளது. இந்த திரை படத்தில் வழக்கறிஞர்களை இழிவுப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இது குறித்து மதுரை கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இந்த மனு குறித்த விசாரணையை ஜனவரி 2-ம் வாரத்திற்கு ஒத்தி வைத்துள்ளனர்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…