பிரபல சீரியல் நடிகை களான நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் இருவரும் ஹோலி பண்டிகை விளையாடிக் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
சில நாட்களுக்கு முன்பு ஹோலி பண்டிகை இந்தியா முழுவதும் கொண்டாடப்பட்டது. குறிப்பாக வட இந்தியாவில் மிக சிறப்பாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. பல நடிகைகள் வண்ண பொடிகளை தூவி கொண்டு விளையாடிய காட்சிகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு வந்தார்கள்.
மேலும் சில பிரபலங்கள் தங்கள் ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை சமூக வலைத் தளங்களில் தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் இதற்கு மாறாக பிரபல சீரியல் நடிகைகளான நியா ஷர்மா மற்றும் ரெஹனா பண்டிட் இருவரும் ஹோலி பண்டிகை விளையாடிக் கொண்டிருக்கும் போது பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.
அப்போது யாரும் எதிர்ப்பாராத நேரத்தில் இருவரும் லிப் டூ லிப் முத்தம் கொடுத்துக் கொண்டு தங்களது ஹோலி பண்டிகை வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…