நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது “மிஸ்டர் .லோக்கல்” படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்நிலையில் இந்த படம் கோடை விடுமுறைக்கு திரைக்கு வர இருக்கிறது.
இந்த படத்தை அடுத்து “ஹீரோ” படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தில் நாயகியாக நடிகை கல்யாணி ப்ரியதர்சன் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் இவானவும் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் நேற்று ஆரம்பமானது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தை பற்றி நடிகர் சிவகார்த்திகேயன் ட்விட்டரில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். சில வருடங்களுக்கு முன் பி.எஸ்.மித்ரன், ஜார்ஜ் கூட்டணியில் ஏற்கனவே ஒரு குறும்படத்தில் நடித்தாகவும் சிவா கூறியுள்ளார். மேலும் அதே கூட்டணியில் “ஹீரோ” படத்தில் நடிப்பது மகிழ்ச்சியளிப்பதாகவும் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…