நடிகை ரெஜினா பிரபலமான இந்திய நடிகையாவார். இவர் தமிழில் கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், சரவணன் இருக்க பயமேன் போன்ற படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வளம் வரும் ரெஜினா தற்போது அளித்துள்ள பேட்டியொன்றில், நான் நடிக்க வந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்டன என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், ஆரம்பத்தில் சினிமாவை பற்றி எதுவும் தெரியாது என்றும், எந்த மாதிரி கதைகள் மற்றும் கதாபாத்திரங்களில் நடிக்க வேண்டும் என்று புரியாமல் இருந்தேன் என்றும், இப்போது நிறைய விஷயங்களை சினிமாவில் கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், இப்போது சினிமா என்ன என்பது நன்றாகவே புரிகிறது என்றும், தமிழில் ஒரு படத்திலும், தெலுங்கில் ஒருகில் ஒரு படத்திலும் நடிப்பதாகவும், கதைக்கு தேவை என்றால் எந்தமாதிரி கதாபாத்திரத்திலும் நடிக்க தயாராக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
கவுகாத்தி : மார்ச் 26, 2025 அன்று, குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா…
சென்னை : முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பதான், ஐபிஎல் 2025 தொடரில் எந்த 4 அணிகள் பிளேஆஃப்…
சென்னை : இன்று விக்ரம் நடிப்பில் உருவாகியிருந்த வீர தீர சூரன் திரைப்படம் உலகம் முழுவதும் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில்…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் என்பது அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாப்பிக்கான விஷயமாக உள்ள நிலையில், அதில் இன்னும் பரபரப்பை…
ஹைதராபாத் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ஏற்கனவே இந்த சீசனின் தொடக்கத்தில் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக 286 ரன்கள் குவித்து மற்ற…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முக்கிய தீர்மானம் ஒன்றை முன்மொழிந்தார். மத்திய அரசு விரைவில் தாக்கல்…