Categories: சினிமா

MSVவின் 150 பாட்டுக்களை காப்பியடித்தவர் இளையராஜா..!நிரூபிக்க நான் ரெடி..!ஓப்பனாக கூறிய பிரபலம்.!

Published by
kavitha

தமிழ் உலகில் இசைஞானி என்று அசிக்கப்பைடுகிறவர் இளையராஜா இவருடைய பாட்டை கேட்கதவர்களே இருக்க முடியாது.பாட்டிற்கு அடிமை என்றால் அது இளையராஜா பாட்டிற்கு தான் என்று கூறுபவர்கள் ஏராளாம்.

அண்மையில் ஒரு கருத்தை தெரிவித்து இளையராஜா பெறும் பரபரப்பை ஏற்படுத்தினார்.விஜய் சேதுபதியின் 96 படம் ரசிகர் மனதில் ஒரு காவியமாக நின்றது என்றே சொல் வேண்டும்.அந்த படத்தின் இசை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

Related image

 

இந்நிலையில் தான் இளையராஜா 96 படக்குழு என்னுடைய இசையை  பயன்படுத்தியது அவர்களுடைய ஆண்மையில்லாத தனத்தை காட்டுகிறது என்று  கூறியிருந்தார்.இதற்கு படக்குழு தரப்பு உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் அனைவரும் கருத்து தெரிவித்து வருகின்ற நிலையில் இளையராஜாவின் சகோதரரும் இயக்குனரும் ஆன கங்கை அமரன தற்போது ஒரு கருத்தை தெரிவித்துள்ளார்.

இளையராஜாவோடு 2 வயதில் இருந்து உடன் இருக்கிறேன் அவர் நடிப்பதை என்னால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.MSV வியின் 150 பாட்டுக்களை காப்பியடித்து இருக்கிறார்.அவற்றை என்னால் சொல்லமுடியும் என்று கூறியதன் மூலம் சினிமா வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

Published by
kavitha

Recent Posts

“எந்த அணியிலும் இவர்களை போன்ற வீரர்கள் இல்லை”! பெருமைப்பட்ட கவுதம் கம்பீர்!

சென்னை : இந்தியா அணி வங்கதேச அணியை தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடனும் டெஸ்ட் போட்டிகள் விளையாடவிருக்கிறது. மேலும்,…

10 mins ago

வசூலில் ரூ.100 கோடியை அள்ளிய ‘சூர்யாவின் சனிக்கிழமை’ ஓடிடி ரிலீஸ்.!

சென்னை : நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் சமீபத்தில் வெளியான "சரிபோதா சனிவாரம்" திரைப்படம் OTT ரிலீஸுக்கு தயாராகி வருகிறது.…

14 mins ago

“நான் கமல் ரசிகை…இப்போ ரஜினி ரசிகையா மாறிட்டேன்”…நடிகை அபிராமி நெகிழ்ச்சி!

சென்னை : விருமாண்டி படம் சொன்னாலே போதும் நம்மளுடைய நினைவுக்கு வருவது கமல்ஹாசனுக்கு அடுத்தபடியாக அபிராமி தான் நினைவுக்கு வருவார்.…

34 mins ago

இந்த 3 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் கொடுத்த அப்டேட்.!

சென்னை : தமிழகத்தின் சில பகுதிகளில் வெயில் கொளுத்தி எடுத்தாலும், பல பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் விடிய காலை…

57 mins ago

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

2 hours ago

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

2 hours ago