ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியாகியுள்ள சர்க்கார் படமானது, நேற்று வெளியாகியுள்ள நிலையில் இதுகுறித்த விமர்சனங்கள் வந்துகொன்டே இருக்கின்றன. சர்க்கார் படமானது பல நாடுகளில் வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் இந்த படத்திற்கான வரவேற்புகளும் பாராட்டுகளும் குவிந்து கொன்டே இருக்கின்றன.
வேலூர் மாவட்டத்தில்,ஈராளச்சேரியில் மணிகண்டன் என்ற இளைஞன் தன் வீட்டிற்கு முன்பு ஒட்டப்பட்டிருந்த சர்க்கார் பேனர்களை கிழித்து எறிந்துள்ளார். இதனையடுத்து, கோபம் கொண்ட தளபதி ரசிகர்களுக்கும் குடிபோதையில் உள்ள மணிகண்டனுக்கும் இடையே அடிதடி சண்டை நடந்துள்ளது.
இதனையடுத்து, மணிகண்டனின் உறவினர்கள் வீட்டிற்குள் இழுத்துச்சென்று அடைத்துவைத்துள்ளனர். சிறிதுநேரம் கழித்து வீட்டை திறந்து பார்க்கையில், மணிகண்டன் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார். இச்சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
source : tamil.cinebar.in
சென்னை : மது மற்றும் போதைப்பொருட்களை நாடு தழுவிய அளவில் முழுதாக தடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மது ஒழிப்பு…
சென்னை : கடந்த சில நாள்களாக தங்கம் விலை உயர்ந்து, நாளுக்கு நாள் புதிய உச்சம் தொட்டு வருகிறது. ஆனால்,…
துபாய் :2024 மகளிர் டி20 உலகக்கோப்பை தொடரின் 4-வது போட்டி துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்,…
சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரையில் நாளை விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுகிறது.…
லெபனான் : இஸ்ரேல், பாலஸ்தீன காசா நகர் மீது கடந்த ஒரு வருடமாக தாக்குதல் நடத்தி வருகிறது. சரியாக சொன்னால்…
சென்னை : 92வது இந்திய விமானப்படைத் தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சி நாளை நடைபெற…