சினிமாவை பார்த்துதான் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறேன் என்று சொன்னால் அது நியாயமா மீண்டும் கஸ்தூரி அதிரடி

Published by
Priya

நடிகை கஸ்தூரி அடிக்கடி சர்ச்சையாக பேசி தான் பிரபலமாக வேண்டும் என்று பல காரியங்களை செய்து வருகிறார். “முடிவில்லா புன்னகை”படத்தின் பாடல் வெளியிட்டு விழா சமீபத்தில் நடந்தது அந்த நிகழ்வில் கஸ்தூரி கலந்து கொண்டு பேசினார்.அப்போது அவர் பேசுகையில் சினிமாவை பார்த்து தான் மக்கள் கேட்டு போகிறார்கள் என்று சொல்வதை என்னால் ஏற்று கொள்ளமுடியாது.

சினிமாவை பார்த்து தான் சிலர் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுகிறேன் என்று சிலர் கூறுவதை என்னால் ஏற்று கொள்ளமுடியாது.மேலும் இப்படி பட்ட வலிமையற்ற மனிதர்கள் சினிமாவை பார்ப்பதை தவிர்க்க வேண்டும் என்றும் கூறியுளளார். மேலும் கற்பு என்பது ஆண் ,பெண்  ஆகிய இருவருக்கும் பொதுவானது என்றும் கூறியுள்ளார்.பெண்களுக்கு சம உரிமை கூட தர வேண்டாம் அவர்களுக்கு குறைந்த பட்ச மரியாதையை தந்தால் போதும் என்று கூறியுள்ளார்.

Published by
Priya

Recent Posts

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

ENGvsAUS : ‘ஹாரி புரூக்’ அதிரடி! ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுத்த இங்கிலாந்து!

செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட் : இங்கிலாந்து - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் சுற்றுப் பயணத் தொடரில் இன்று 3-வது ஒருநாள் தொடர்…

8 hours ago

தீவிரமடையும் பஞ்சாமிர்தம் விவகாரம்.,, மோகன்.ஜி மீது கோயில் நிர்வாகம் புகார்.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…

15 hours ago

குக் வித் கோமாளியில் மணிமேகலை அனுபவித்த வேதனை? உண்மையை உடைத்த வெங்கடேஷ் பட்!

சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…

16 hours ago

சென்னையில் கொட்டி வரும் மழை.. அடுத்த 7 நாட்களுக்கும் வெளுத்து வாங்கும்!

சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…

16 hours ago

குடை தானம் செய்வதால் ஏற்படும் பலன்கள்..!

சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…

16 hours ago

“வந்து பதில் சொல்கிறேன்”! பவான் கல்யாண் வார்னிங்கிற்கு பதிலளித்த பிரகாஷ் ராஜ்!

விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…

16 hours ago