நடிகர் விவேக் தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் திண்டுக்கல்லில் உள்ள செயின்ட் பீட்டர் பள்ளியில், மதுரை அமெரிக்கா கல்லூரியின் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டத்தில், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
இவர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதன் பின் அந்த பள்ளி வளாகத்தில் மரக்கன்றை நாட்டார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தொடர்ந்து மரங்களை நாடவில்லை என்றால், தென் ஆப்பிரிக்காவில் உள்ள கேப்டவுன் போல, தமிழகத்திலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படும் என தெரிவித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…