நடிகை பிரியா ஆனந்த் சிவகார்த்திகேயனுடன் “எதிர்நீச்சல்” என்ற படத்தில் நடித்து புகழ் பெற்றார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான “எல்.கே.ஜி” படமும் மாபெரும் ஹிட்டாகியது.
இந்நிலையில் நடிகை பிரியா ஆனந்தை, ட்விட்டரில் ஒருவர் உங்களுடன் நடித்த ஸ்ரீ தேவியும் மற்றும் உங்களுடைய எல்.கே.ஜி படத்தில் நடித்த ஏ .கே ரித்திக் கும் இறந்து விட்டார்கள்.நீங்கள் ஒரு ராசி இல்லாதவர் என நடிகை பிரியா ஆனந்தை ஒருவர் ட்விட்டரில் கடுமையாக சாடியுள்ளார்.
இந்த பதிவு பிரியா ஆனந்தை மிகவும் பாதித்ததாகவும் மேலும் அந்த பதிவிற்கு நடிகை பிரியா ஆனந்த் சமூக வலைதளங்களில் முகத்தை மறைத்து கொண்டு எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.ஆனால் நான் உங்களை தரக்குறைவாக பேச போவதில்லை எனவும் அந்த நபருக்கு பதில் அளித்துள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…