அதிகமாக பீர் அடித்ததால் படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் -ராதிகா ஆப்தே

Published by
murugan

நடிகை ராதிகா ஆப்தே தமிழில் ஆல் இன் ஆல் அழகுராஜா ,தோனி ஆகிய திரைப்படத்தில் நடித்து இருந்தார்.சமீபத்தில் கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்து ரசிகர்களிடம் நீங்க இடம் பெற்றார்.
மேலும் தெலுங்கு ,இந்தி ஆகிய மொழிகளிலும் நடித்து உள்ளார்.தற்போது இரண்டு  ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.இந்நிலையில் இவரின் சினிமா அனுபவங்களை பற்றி கேட்டபோது அதிகமாக பீர் அடித்ததால் ஒரு  படத்தில் இருந்து நீக்கப்பட்டேன் என கூறினர்.
இதை பற்றி அவர் கூறுகையில் , இயக்குனர் ஆயுஷ்மன் இயக்கத்தில் “விக்கி டோனர்”என்ற இந்தி திரைப்படத்தில் முதலில் கதாநாயகியாக  நான் தான் நடிக்க தேர்வு செய்யப்பட்டேன். படப்பிடிப்புக்கு  ஒரு மாதத்திற்கு முன் நான் விடுமுறைக்காக வெளிநாடு சென்று இருந்தேன்.
அப்போது அங்கு அதிகமாக பீர் அடித்து, அதிகமாக சாப்பிட்டதாலும் எனது உடல் எடை அதிகரித்து விட்டது. அப்போது என்  உடல் எடையை பார்த்த இயக்குனர் படத்தில் இருந்து நீக்கிவிட்டார்.
நான் என் உடல் எடையை குறைத்து விடுகிறேன் என கூறியும் அவர் என் பேச்சை கேட்காமல் படத்தில் இருந்து நீக்கினார்.அதன் பிறகு உணவு கட்டுப்பாட்டில் கவனமாக இருப்பதாக ராதிகா ஆப்தே கூறினார்.

Published by
murugan

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

2 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

7 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

7 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

7 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

7 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

7 hours ago