இரண்டு நாளுக்கு அப்புறமா தான் அந்த விஷயத்துக்கு ஓகே சொன்னேன்..! மனம் திறந்த புதுப்பொண்ணு மஞ்சிமா..!

Published by
பால முருகன்

தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே பல சினிமா பிரபலங்கள் திருமணம் செய்துகொண்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த மாதம் இறுதியில் அதாவது நவம்பர் 28-ஆம் தேதி நடிகர் கெளதம் கார்த்திக் மற்றும் நடிகை மஞ்சிமா மோகன் ஆகிய இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.

GauthamKarthik And ManjimaMohan
GauthamKarthik And ManjimaMohan [Image Source: Twitter ]

‘தேவராட்டம்’ படத்தில் ஒன்றாக பணியாற்றியதன் மூலம் இவர்களுக்குள் காதல் மலர நீண்ட ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில், பெற்றோர்களின் சம்மதத்துடன் சென்னையில் உள்ள ரெஸ்ட்ரண்டில் வைத்து எளிமையான முறையில் திருமணம் செய்துகொண்டார்கள். திருமணத்திற்கு ஒரு சில பிரபலங்கள் மட்டுமே வருகை தந்தனர்.

இதையும் படியுங்களேன்-கருப்பு ஆடையில் கண்ணை கவரும் புகைப்படங்களை வெளியிட்ட ஜான்வி கபூர்.!

GauthamKarthik And ManjimaMohan [Image Source: Twitter ]

இந்த நிலையில், திருமணத்தை தொடர்ந்து கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன் தம்பதி தங்களுக்குள் எப்படி காதல் எப்படி உருவானது என்பது குறித்து முதன் முறையாக சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசியுள்ளனர். இது குறித்து பேசிய அவர் “என்னிடம் கெளதம் கார்த்தி தான் முதலில் காதலை சொன்னார். சரியாக 2019- ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கடைசியில் அவர் என்னிடம் காதலை சொன்னார்.

GauthamKarthik And ManjimaMohan [Image Source: Twitter ]

எனக்கு ஒரே யோசனையாக இருந்தது. நான் காதலுக்கு உடனே எல்லாம் சம்மதம் சொல்லவில்லை, 2 நாட்கள் டைம் எடுத்து, அதன்பிறகு தான் அந்த விஷயத்துக்கு ஒகே சொன்னேன். கௌதம் கார்த்தி எனக்கு கிடைக்க நான் கொடுத்து வைத்திருக்கவேண்டும். ஏனென்றால், பல இடங்களில் ஒரு அம்மாவாக இருந்து என்னை அன்பாக பார்த்திருக்கிறார்” என நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார் புதுப்பொண்ணு மஞ்சிமா மோகன்.

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

5 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

6 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

7 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

7 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

7 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

7 hours ago