நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் பிரபலமான நடிகர். இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் சினிமாவில் மட்டுமே அக்கறை செலுத்தாமல், சமூக அக்கறை கொண்டவராகவும் வலம் வருகிறார்.
இந்நிலையில், நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன்பதாக புதிய கல்வி கொள்கை குறித்த தனது கருத்துக்களை தெரிவித்திருந்தார். இதற்கு, பலர் ஆதரவு தெரிவித்தாலும், சில அரசியல் பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் தனது ட்வீட்டர் பக்கத்தில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியுள்ளதாவது,”புதிய கல்வி கொள்கை குறித்த நடிகர் சூர்யாவின் கருத்து பொதுவாக எல்லாரும் ஆதரிக்கக் கூடிய கருத்து, எனவே நானும் ஆதரிக்கிறேன், வரவேற்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், கிராமப்புறங்களில் இருக்கக்கூடிய அரசு பள்ளிகளின் தரம் இன்னும் அதிகமாக உயர்த்தப்பட வேண்டும் என்றும் பதிவிட்டுள்ளார்.
,
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…