“கல்யாணம் முதல் காதல் வரை ” சீரியலில் நடித்ததன் மூலம் பல ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.இந்நிலையில் இவர் சீரியல் நடிப்பதை விட்டு விட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார்.
சமீபத்தில் வெளியான “மான்ஸ்டர்” படத்தில் நடிகை பிரியா பவானி ஷங்கர் நடித்துள்ளார்.இந்த படத்தில் இவர் எஸ்.ஜெ சூர்யாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.
இந்த படம் தற்போது வெற்றிகரமான திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. இந்த படம் வெற்றியடைந்ததை அடுத்து படக்குழு தற்போது வெற்றிவிழா கொண்டாடி இருக்கிறார்கள்.அந்த விழாவின் பொது எடுக்க பட்ட புகைப்படங்களை ட்விட்டரில் பதிவிட்டு நடிகை பிரியா பவானி சங்கர் என்னால் மட்டும் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியவில்லையே என்று சோகமாக கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…