நடிகை மஞ்சுநாத் கோலிவுட் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். இந்நிலையில் இவர் “காளி” திரைபடத்தில் நடித்து புகழ் பெற்றார். இந்நிலையில் தற்போது இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் கதாநாயகியாக நடித்துள்ளார்.
இஸ்பேட்ராஜாவும் இதயராணியும்” படத்தில் நாயகனாக நடிகர் ஹரிஷ்கல்யாண் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தை ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கியுள்ளார்.மேலும் இந்த படத்தில் பாலசரவணன்,மா.க.பா.ஆனந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த படம் வரும் மார்ச்15ந் தேதி திரைக்கு வர இருக்கிறது.
இந்நிலையில் இந்த படத்தின் செய்தியாளர் சந்திப்பின் போது நடிகைமஞ்சுநாத் பேசினார். அப்போது அவர் பேசுகையில், “தமிழ் சினிமா மீது எனக்கு அதிகமான அன்பு உள்ளது. மேலும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் படத்திற்காக தமிழ் கற்றுக் கொண்டு டப்பிங் பேசியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’’ என்று நடிகை மஞ்சுநாத் கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…