படத்திற்காக பைக் ஓட்ட கற்று கொண்டேன் ! தம் அடித்தேன் ! சாட்டை பட நாயகியின் ஓபன் டாக் !

Published by
Priya

சாட்டை படத்தின் மூலம் கோலிவுட் சினிமாவில் நாயகியாக அறிமுகமானவர் நடிகை மகிமா நம்பியார்.இந்த படம் அவரை புகழின்  உச்சிக்கு கொண்டு சென்றது.இந்நிலையில் நடிகை மகிமா நம்பியார் அதற்கு பிறகு பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தற்போது விக்ரம் பிரபு நடிக்கும் “அசுர குரு”  படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், நான் விக்ரம்  பிரபுவுடன் சேர்ந்து இந்த படத்தில் நடிப்பது மிகவும் நல்ல அனுபவம் என்று கூறியுள்ளார்.இந்த படத்தில் ஓரிரு காட்சிகளில் தம் அடித்திருப்பேன்.புகையை என்னுடைய தொண்டைக்கு கீழே இறங்க விடவில்லை அதனால் எனக்கு இருமல் வரவில்லை என்று கூறியுள்ளார்.

கேரளாவில் தபால் மூலம் எம்.ஏ ஆங்கில இலக்கியம் படிப்பதாக கூறியுள்ளார்.படித்து கொண்டே நடிப்பது எனக்கு கஷ்டமாக இல்லை எனவும் சாந்த குமார் இயக்கத்தில் உருவாகி வரும் “மகாமுனி” படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…

19 minutes ago

சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…

சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…

33 minutes ago

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

1 hour ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

1 hour ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

1 hour ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

2 hours ago