Categories: சினிமா

அரசியலுக்கு வரும் அளவிற்கு எனக்கு பொறுமை கிடையாது – நடிகர் விஜய் தேவரகொண்டா

Published by
லீனா

அனைவரையும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது.

நடிகர் விஜய் தேவரகொண்டா பிரபலமான தெலுங்கு நடிகர் ஆவார். இவர் முதன்முதலாக நுவ்விலா என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார். தற்போது சினிமா திரையுலகில் உள்ள நடிகர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை ரசிகர்கள் மத்தியில் உள்ளது.

அந்த வகையில், ஆன்லைனில் நடைபெற்ற நேர்காணல் ஒன்றில், அவரிடம் அரசியலுக்கு வருவீர்களா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு பதிலளித்த அவர், ‘அரசியலுக்கு வரும் அளவிற்கு எனக்கு பொறுமை இல்லை. ஆனால் அனைவரையும் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்க கூடாது. காரணம் பணத்தையும், மதுவையும் வாங்கி கொண்டு வாக்களிக்கிறார் என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், பலருக்கும் நாம் யாருக்கு வாக்களிக்கிறோம், எதற்கு வாக்களிக்கிறோம் என்று தெரிவதில்லை. விமானத்தில் அனைவரும் ஏறி போகலாம். ஆனால் அனைவராலும் விமானி ஆக முடியாது. அது போலத்தான் அரசியலும்.  இதுபோன்ற அரசியலுக்கு சர்வாதிகாரம் மேல்.’ என தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

12 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

12 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

13 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago