பிரபா இந்தி நடிகையான மல்லிகா செராவத் பல படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் நடிகர் கமலஹாசன் உருவான தசாவதாரம் என்ற படத்திலும், சிம்புவின் ஒஸ்தி படத்திலும் நடித்துள்ளார்.
இவர் கடந்த சில வருடங்களாகவே படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், எண்னை யாரும் ஹீரோயினாக நடிக்க வைக்க மறுக்கினறனர். நான் பெண்ணியம் பேசுகிறேன்.அதனால் அதிகமாக பேசுவாள் என்றே என்னை நிராகரிக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இதன் காரணமாக குறைந்தபட்சம் 20-30 பட வாய்ப்புகளை இழந்துள்ளேன். இது எனக்கு கசப்பை ஏற்படுத்தவில்லை. இது தான் எனது வளர்ச்சி என்று அவர் பெருமிதமாக தெரிவித்துள்ளார்.
சென்னை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனை…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் - மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இடையிலான 1990-களில் ஏற்பட்ட உரசல்கள் பற்றி பல்வேறு…
டெல்லி : ரிசர்வ் வங்கி (RBI) ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று ரெப்போ வட்டி விகிதம் குறித்த முக்கிய அறிவிப்பை…
சென்னை : காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்ற உறுப்பினருமான குமரி அனந்தன், இன்று அதிகாலை உயிரிழந்தார்.…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
பஞ்சாப் : ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை அணி போராடி தோல்வியடைந்தது, 18…