நான் என்ன கொலை குத்தமா பண்ணிட்டேன் மன்னிப்பு கேட்க மாட்டேன் ராதாரவி அதிரடி

Published by
Priya

நடிகர் ராதாரவி நயன்தாராவின் “கொலையுதிர்காலம்’ இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு நயன்தாராவை தவறாக பேசி  சர்ச்சை கிளப்பினார்.

நடிகர் ராதாரவி நயன்தாராவின் “கொலையுதிர்காலம்’ இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொண்டு நயன்தாராவை தவறாக பேசி  சர்ச்சை கிளப்பினார். இதனால் இவரை நடிகர் சங்கம் கடுமையாக கண்டித்தது . மேலும் இவரை இவரது கட்சி தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கி விட்டது.

இதனை அடுத்து இவர் தற்போது ஒரு நிகழ்வில் கலந்து கொண்ட போது  இது தொடர்பாக பேசியுள்ளார். அதில் நான் படத்தில் நடிக்க வில்லை என்றால் என்ன நான் நாடகத்தில் நடிப்பேன். மேலும் நான் குறும்படம் ,வெப்சிரியஸ் முதலியவற்றில் நடித்தாலும் நான் நடிகன் தான். நான் எம் .ஆர் ராதாவின் மகன் தான் என்றும் கூறியுள்ளார்.  எனது நடிப்பை நிறுத்தி விடலாம் என யாராவது நினைத்தால்  அது நடக்காது.

மேலும் அவர் நான் சந்தித்தது ஒரு பிரச்சனையே கிடையாது. நான் யாரிடமும் மன்னிப்பு கேட்க மாட்டேன். மன்னிப்பு கேட்கும் பழக்கம் எங்களுடைய பரம்பரைக்கே கிடையாது எனவும் கூறியுள்ளார். நான் கொலை குற்றமா பண்ணி விட்டேன் எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளளார்.

Published by
Priya

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

5 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

11 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

11 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

11 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

11 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

11 hours ago