தமிழ் சினிமாவின் முன்னை காமெடி நடிகராக வளம் வருபவர் யோகி பாபு. இவர் தற்போது பிகில், தர்பார் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இவர் தமிழ் சினிமாவின் பல முன்னை நடிகர்களுடன் இணைந்து பல வெற்றி படங்களிலும் நடித்துள்ளார்.
இந்நிலையில், இயக்குனர் ராஜசேகர் இயக்கும் புதிய படத்தில் இவர் நடிக்கவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிற நிலையில், யோகிபாபு இப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல், தயாரிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனையடுத்து, இவருக்கு பலரும் தொலைபேசி மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து யோகிபாபு அவர்கள் கூறுகையில், ‘நமக்கு எப்போதுமே நடிப்பு தான். தயாரிப்பாளராக ஆகும் அளவுக்கு இன்னும் வளரவில்லை. நிஜத்தில் நம்ம படம் தயாரிக்கணும்னு ஒரு நாள் கூட யோசித்ததில்லை. எப்படி இப்படி ஒரு செய்தி வெளியானது என்று தெரியவில்லை.’ என கூறியுள்ளார்.
டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…
சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…