கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவும் ஜி.வி.பிரகாஷ்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வகையில், மே -3ம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் பிரபலங்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் வீடுகளுக்கு உள்ளேயே முடங்கி உள்ளன.
சினிமா படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டதால் திரைப்பிரபலங்கள் வீட்டில் இருந்தபடியே சமூக வலைதளங்களில் ரசிகர்களுடன் உரையாடி வருகின்றனர். அந்த வகையில் பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான ஜீவி பிரகாஷ் சில தினங்களுக்கு முன்பு யூடிபில் ரசிகர்களுடன் உரையாடி அவர்கள் விரும்பிக் கேட்ட பாடல்களை பாடியுள்ளார்.
இந்நிலையில், தற்போது பேஸ்புக் மூலம் ரசிகர்களுடன் உரையாட உள்ளார். ஃபேஸ்புக் பக்கத்தில் மே -1ம் தேதி இரவு 8 மணிக்கு ஜிவிபிரகஷ் கலந்து கொண்டு உரையாற்ற இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், இதன் மூலம் வரும் வருமானத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு உதவ உள்ளதாக கூறியுள்ளார்.
சென்னை : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இன்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர்…
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் இன்று குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. 18வது சீசனில் இரு…
ஐதராபாத் : நேற்றைய ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. இதில், டெல்லி…
டெல்லி : ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோஅணி, ஐபிஎல் 2025 சீசனின் முதல் ஆட்டத்தில் டெல்லி அணியை எதிர்கொண்டது. முதலில்…
ஹைதராபாத் : நடிகர் விக்ரம் தற்போது வீர தீர சூரன் என்கிற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் வரும்…
சென்னை : தமிழ்நாட்டில் தற்போது 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. அதோடு, மேலும் 2 மாநகராட்சிகளை உருவாக்க இருப்பதாக, அமைச்சர் கே.என்.நேரு…