இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மக்கள் கூடும் வணிக வளாகங்களும் மூடப்பட்ட நிலையில், மக்கள் வெளியே வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சினிமா தொழிலாளர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்திற்குள்ளான நிலையில், அவர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் பெப்சி அமைப்பிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் சமீபத்தில் தான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தேன். முதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நானும் சினிமாக்காரன் தான்.’ என கூறியுள்ளார்.
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…