இந்தியா முழுவதும் கொரோனா வைரஸின் தீவிரத்தை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மக்கள் கூடும் வணிக வளாகங்களும் மூடப்பட்ட நிலையில், மக்கள் வெளியே வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், சினிமா தொழிலாளர்கள் குடும்பம் மிகவும் கஷ்டத்திற்குள்ளான நிலையில், அவர்களுக்கு உதவுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்ட நிலையில், சரவணா ஸ்டோர்ஸ் உரிமையாளர் அருள் சரவணன் பெப்சி அமைப்பிற்கு ரூ.25 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ‘நான் சமீபத்தில் தான் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தேன். முதல் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறேன். நானும் சினிமாக்காரன் தான்.’ என கூறியுள்ளார்.
மதுரை : நேற்று மதுரை கே.கே நகர் பகுதியில் உள்ள ஸ்ரீ கிண்டர் கார்டன் எனும் தனியார் மழலையர் பள்ளியில்…
சென்னை : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து நேற்று டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் முப்படை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம்…
இஸ்லாமாபாத் : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். அதைத் தொடர்ந்து பாகிஸ்தானுக்கு எதிராக, இந்தியா…
காஷ்மீர் : ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தேசியத் தலைவரும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா,…
சென்னை : ஐபிஎல்லின் இன்றைய லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7…
விசாகப்பட்டினம் : ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே உள்ள சிம்மாச்சலம் ஸ்ரீ நரசிம்ம சுவாமி கோயில் சந்தன உற்சவ விழாவின்போது சுவர்…