நடிகர் கமலஹாசன் தொகுத்து விளங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முகன், தனது ஆசிரியரை பாராட்டி பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘நான் ஒரு தமிழ் பள்ளி மாணவன். நான் ஆரம்பப்பள்ளி படிக்கும் போது, எனக்கு கணேஸ்வரி என்று ஆசிரியர் இருந்தார். அந்த நேரங்களில் எனது குடும்பதில் பிரச்னை நடந்துக்க கொண்டு இருந்தது.
அந்த காலகட்டத்தில், அந்த ஆசிரியர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். தற்போது அந்த ஆசிரியரின் மகன் எனது நண்பன். இந்த பிக்பாஸ் மேடையில் அந்த ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…