நடிகர் கமலஹாசன் தொகுத்து விளங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 கடந்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள முகன், தனது ஆசிரியரை பாராட்டி பேசியுள்ளார். அவர் பேசுகையில், ‘நான் ஒரு தமிழ் பள்ளி மாணவன். நான் ஆரம்பப்பள்ளி படிக்கும் போது, எனக்கு கணேஸ்வரி என்று ஆசிரியர் இருந்தார். அந்த நேரங்களில் எனது குடும்பதில் பிரச்னை நடந்துக்க கொண்டு இருந்தது.
அந்த காலகட்டத்தில், அந்த ஆசிரியர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். தற்போது அந்த ஆசிரியரின் மகன் எனது நண்பன். இந்த பிக்பாஸ் மேடையில் அந்த ஆசிரியருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.
மகாராஷ்டிரா :தென்னிந்தியாவில் ஏற்கனவே, மொழிப் போர் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது…
கொடைக்கானல்: ஊட்டி, கொடைக்கானல் சுற்றுலா வாகனங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் புதிய கட்டுப்பாடு விதித்து உத்தரவிட்டுள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு…
டெல்லி : ஐபிஎல் 2025 மார்ச் 22 முதல் தொடங்க உள்ளது, முதல் போட்டி கொல்கத்தாவின் ஈடன் கார்டன்ஸ் மைத்தனத்தில்…
சென்னை : நாளை தமிழக அரசு சட்டப்பேரவையில் மாநில பட்ஜெட் 2025 - 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளது. முதலமைச்சர்…
டெல்லி : ரோஹித் சர்மா சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் இருந்து இப்போது ஓய்வு பெறவில்லை என திட்டவட்டமாக தெரிவித்த நிலையில்.…
சென்னை : தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டுக்கான பட்ஜெட், நிதியமைச்சர் தங்கம் தென்னரசு நாளை (மார்ச் 14, 2025) காலை…