கைதி பட வசூல் இத்தனை மடங்கு அதிகரித்துள்ளதா? பிரபல திரையரங்கு உரிமையாளர் ட்வீட்!

Default Image

தீபாவளியை முன்னிட்டு தளபதி விஜயின் பிகில் மற்றும் நடிகர் கார்த்தியின் கைதி என இருபடங்களும் ஒரே நாளில் திரையிடப்பட்டது. தளபதி விஜயின் பிகில் படம் ரிலீசானதால், கைதி படத்திற்கு அதிகமான வரவேற்பு இருக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
முதல் நாள் வசூலை காட்டிலும் மற்ற நாட்களில் வசூல் அதிகரித்து உள்ளதாக, சென்னை திரையரங்கு உரிமையாளர் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை ரோகினி திரையரங்கு உரிமையாளர் ட்விட்டரில் கைதி வசூல் மற்ற நாட்களை விட சுமார் 1.8 மடங்கு அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளார். மேலும், இரண்டு நாட்கள் காட்சி அதிகரிக்கப்பட்டது தான் இதற்கு காரணம் என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news update
Madras High Court - TamilNadu
RN Ravi Vice Chancellor Meeting
A gold ATM in Shanghai
ambati rayudu About RCB
Udhayanidhi Stalin tn assembly
thangam thennarasu tn assembly