கருப்பு உடையில் ஹாட்டான போட்டோஷூட்… பார்வையிலேயே கிக் ஏற்றும் அஞ்சனா..!

Published by
பால முருகன்

சென்னை : தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

பிரபல தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் ஹீரோயின் ரேஞ்சுக்கு உடைகள் அணிந்துகொண்டு போட்டோஷூட் நடத்தி அதற்கான புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கங்களில் வெளியீட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவர் வெளியிடும் புகைப்படங்களுக்காகவே இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்றே சொல்லலாம்.

Anjana RanganAnjana Rangan
Anjana Rangan [file image]
எனவே, அடிக்கடி புகைப்படங்களை வெளியீட்டு கொண்டு ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கூட சேலையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து சில அட்டகாசமான புகைப்படங்களை வெளியீட்டு இருந்தார். அவர் வெளியீட்டு இருந்த புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி இருந்தது.

AnjanaRangan AnjanaRangan
AnjanaRangan [file image]
அந்த புகைப்படங்களை தொடர்ந்து தற்போது கருப்பு நிற சேலையில் அட்டகாசமாக போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். வித்தியாச வித்தியாசமாக போஸ் கொடுத்து அவர் வெளியீட்டு இருக்கும் அவருடைய லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்துள்ளது. புகைப்படங்களை பார்த்த பலரும் நீங்க ஹீரோயின் மெட்டீரியல் என்று கூறி வருகிறார்கள்.

AnjanaRangan [file image]
மேலும், அஞ்சனா ரங்கன் பொறுத்தவரையில் மிஸ் சின்னத்திரை , பாட்டு புதுசு, நம்ம ஸ்டார், கொஞ்சம் உப்பு கொஞ்சம் கரம், உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் பிரபலமானவர். இந்த நிகழ்ச்சிகளை தொடர்ந்து தற்போது படங்களின் ப்ரோமொஷன்காக நடக்கும் இசை வெளியீட்டு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

AnjanaRangan [file image]
Published by
பால முருகன்

Recent Posts

”முடிவுக்கு வந்தது போர் ”.., பெரிய அறிவிப்பை வெளியிட்ட இந்தியா – பாகிஸ்தான்.!

டெல்லி : இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க அதிபர்…

15 hours ago

”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!

வாஷிங்டன் : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போரை நிறுத்திக் கொள்ள இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்திருப்பதாக அமெரிக்க…

16 hours ago

”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!

டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் நிலவி வரும் நிலையில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசிய…

16 hours ago

”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!

சென்னை : இந்தியா - பாகிஸ்தான் இடையே நடந்து வரும் மோதலால் இருநாட்டின் எல்லைப் பகுதிகளிலும் பதற்றமான சூழல் நிலவுகிறது.…

17 hours ago

பாக். தாக்குதல்.. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் – உமர் அப்துல்லா அறிவிப்பு.!

காஷ்மீர் : கடந்த மாதம் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடியாக, மே 7 ஆம் தேதி எல்லையைத் தாண்டி…

17 hours ago

பாகிஸ்தான் தாக்குதல்., காஷ்மீரில் 22 பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!

காஷ்மீர் : பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும்…

19 hours ago