Aishwarya Ragupathi [file image]
தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தின் ப்ரி ரிலீஸ் நிகழ்ச்சி நேற்று சென்னையில் உள்ள நேரு மைதானத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், அருண் மாதேஷ் வரன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்துகொண்டார்கள்.
இந்த நிலையில், நடந்த ஒரு சம்பவம் தற்போது பெரும் பரப்பரப்பாக பேசப்பட்டு வருகிறது. அது என்னவென்றால், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யாவிடம் ஒருவர் தவறாக நடந்துகொண்டுள்ளார். இதனால் கடுப்பான ஐஸ்வர்யா தன்னிடம் தவறாக நடந்து கொண்ட அந்த நபரை தாக்கும் வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
வடசென்னை 2 நிச்சியம் வரும்! நடிகர் தனுஷ் பேச்சு!
இது குறித்து தொகுப்பாளினி ஐஸ்வர்யா ” அந்த கூட்டத்தில், ஒரு பையன் என்னை தொந்தரவு செய்தான். நான் உடனடியாக அவரை எதிர்கொண்டு எதுக்காக இப்படி செய்தீர்கள் என்று பேசினேன். பிறகு அவர் ஓடினார். நான் அவரை விடாமல் பின் தொடர்ந்து தாக்கினேன். ஒரு பெண்ணின் உடலை தொடுவதற்கு துணிவு அவருக்கு இருந்ததை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை” என கூறியுள்ளார்.
இதைப்போலவே, மன்சூர் அலிகான் நடித்த சரக்கு படத்தின் ப்ரோமோஷனின் போது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த கூல் சுரேஷ் தொகுப்பாளினி ஐஸ்வர்யா கழுத்தில் மாலை போட்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜெய்ப்பூர் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…
டெல்லி : ஆண்டுதோறும் எந்த ஒரு துறையிலும், சிறந்து விளங்கும் ஒருவருக்கு, இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டுக்கான (2025)…
சென்னை : திமுக தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை இலாகாக்களில் மாற்றம்…
ரஷ்யா : மற்றும் உக்ரைன் இடையே நடந்து வரும் போர் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக இன்னும் நிற்காமல் தொடர்ச்சியாக நடந்து வருவது…
ஹைதராபாத் : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ரெட்ரோ. இந்த திரைப்படம் வரும்…
கோவை : கடந்த 2019 பிப்ரவரி மாதம் தமிழகத்தையே அதிர வைக்கும் வண்ணம் பாலியல் வழக்கு ஒன்று வெளிச்சத்திற்கு வந்தது.…