டுவீட்டரில் மோதிக் கொள்ளும் தல-தளபதி ரசிகர்கள் ! இந்திய அளவில் ட்ரெண்டிங் !

Published by
Sulai

சமூக வலைதளமான டுவிட்டரில் நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோரின்  ரசிகர்கள் கருத்து மோதல்கள் தொடர்ந்து வருவது வழக்கம். இன்று அதே போல் இருவரது ரசிகர்களின் சார்பில் பதிவிடும் பதிவுகள் இந்திய அளவில் ட்ரெண்டிங்கில் உள்ளது.
நடிகர் விஜய் அவர்களின் ரசிகர்கள் சார்பில் வண்டுமுருகன் அஜித் #Vandumurugan Ajith என்ற ஹேஸ்டேக் மற்றும் நடிகர் அஜித் அவர்களின் ரசிகர்கள் சார்பில் கைப்புள்ள விஜய் #Kaippulla Vijay ஆகிய ஹேஸ்டேக்குகள் ட்ரெண்டிங் ஆகியுள்ளன. இரு பெரும் நடிகர்களின் ரசிகர்களும் போட்டி போட்டி கொண்டு தங்கள் பதிவுகளை பதிவு செய்து வருகின்றனர்.
நேற்று நடிகர் விஜய் அவர்கள் தனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் நேற்றைய தினமே அஜித் ரசிகர்களின் பதிவுகள் உலகளவில் ட்ரெண்டிங் ஆக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Published by
Sulai
Tags: actor ajith

Recent Posts

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

”234-ல் வென்றாலும் ஆச்சரியமில்ல.., எதிர்கட்சியினரை ஒரு கை பார்ப்போம்” – முதல்வர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை : சென்னை தென்மேற்கு மாவட்டக்கழக செயலாளர் - சட்டமன்ற உறுப்பினர் மையிலாபூர் எம்.எல்.ஏ த.வேலுவின் மகள் அனுஷா -…

36 minutes ago

சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…

சென்னை : சந்தானம் நடிப்பில் 2016-ல் வெளியான தில்லுக்கு துட்டு படம் ஹிட்டானதை தொடர்ந்து அதே பாணியில் தில்லுக்கு துட்டு…

50 minutes ago

“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!

தர்மபுரி : இன்று தர்மபுரியில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த…

1 hour ago

தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!

தருமபுரி : தேமுதிகவின் இளைஞரணி செயலாளராக விஜயகாந்தின் மூத்த மகன் விஜய பிரபாகரன் நியமிக்கப்பட்டுள்ளார். பிரேமலதாவின் வசம் இருந்த பொருளாளர்…

1 hour ago

கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!

கொல்கத்தா : மேற்கு வங்காளத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள ஒரு ஹோட்டலில் பயங்கர தீ ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில்…

2 hours ago

“மாஞ்சோலை தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு” – அரசாணை வெளியீடு.!

நீலகிரி : மாஞ்சோலை தேயிலைத் தோட்ட தொழிலாளர்களுக்கு விலையின்றி வீடு வழங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 20 அடுக்குமாடி குடியிருப்புகளை…

2 hours ago