தமிழ் சினிமா இப்போது உள்ள நிலைமையில் டாப் நடிகர்களான விஜய், அஜித் இருவரும் இணைந்து நடிக்க வேண்டும். அப்போது தான் தமிழ் சினிமா இன்னும் பிரபலமாகும் என இவர்களது ரசிகர்கள் எதிர்பார்ப்பில் காத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் முன்னதாக 1995-ஆம் ஆண்டு வெளியான ராஜாவின் பார்வையில் படத்தில் இணைந்து நடித்திருந்தார்கள். அடுத்தாக இணைந்து எந்த படத்திலும் நடிக்கவில்லை.
அஜித் நடித்த மங்காத்தா படத்தில் அர்ஜுனும் நடித்திருந்தார். முதலில் அந்த கதாபாத்திரத்தில் விஜயை தான் நடிக்க வைக்க வெங்கட் பிரபு திட்டமிட்டுருந்தார். ஆனால், சில காரணங்களால் விஜய்யால் நடிக்க முடியாமல் போய்விட்டது.
இருவரும் இணைந்து எப்போது படம் நடிப்பார்கள் என ரசிகர்கள் காத்துள்ளனர். இந்த நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மங்காத்தா திரைப்படத்தின் இரண்டாம் பாகத்தை தல-தளபதியை வைத்து எடுக்க ஆசை என்று தெரிவித்துள்ளார். அதற்கான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…