நாம செய்றது தப்புன்னே தெரியாத அளவுக்கு உங்களுக்கு தப்பு பழகிப்போச்சு – இந்தியன்
சின்ன சின்ன அலட்சியமெல்லாம் ஒண்ணா சேர்ந்து இப்போ பெரிய அலட்சியமா நம்ம தேசிய குணமாகிடிச்சி -அந்நியன்
தப்பு என்ன பனியன் சைசா மீடியம் லார்ஜுனு பாக்க, அதோட விளைவுகளை பாருங்கள் எல்லாமே எக்ஸ்ட்ரா லார்ஜ் தான் -அந்நியன்
நீங்க சட்டத்தை மீறலாம் நான் கையிலெடுத்த கூடாதா – அந்நியன்
இந்தியா ஏழை நாடு இல்லை : இங்க ஏழை இன்னும் ஏழை ஆகுறான் , பணக்காரன் இன்னும் பணக்காரணகுறான் – சிவாஜி
சுதந்திரம் வாண்டனத்திலிருந்து இந்த இடத்தை யாரும் சுத்தம் செய்ததாக தெரியல -இந்தியன்
இந்த வசனங்களும், படங்களும் படங்களும் உன்களை மெய் சிலிர்க்க வைத்தது என்றால் அந்த வசனங்களுக்கு சொந்தக்காரர் பெயர்தான் சுஜாதா. தனது எழுத்துக்களின் மூலம் கேட்பவர்களை வியப்படையும், சிந்திக்கவும் வைப்பவர் சுஜாதா. இவர் இப்போது உலகை விட்டு மறைந்தாலும், இவரது எழுத்துக்கள் இன்னும் பல வருடங்களுக்கு நம் நினைவில் இருக்கும்.
இவர் திரைத்துறையில்,எழுத்தாளராக விக்ரம், ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டாள், ஆயுத எழுத்து, உயிரே, இந்தியன், முதல்வன், சிவாஜி, என பல வெற்றி படங்கள் என கூறுவதை விட தமிழ் சினிமாவின் அடையாளங்களாக மாறிய பல படங்களில் பணியாற்றியுள்ளார்.
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…