கொரில்லா படத்தில் நடிக்கும் குரங்கு இவ்வளவு சேட்டைகள் செய்துள்ளதா?

Published by
லீனா

இயக்குனர் டான் சாந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் கொரில்லா. இப்படத்தில், நடிகர் ஜீவா மற்றும் அவருக்கு ஜோடியாக ஷாலினி பாண்டே நடித்துள்ளார். இப்படம் குறித்து ஜீவா அவர்கள் கூறுகையில், இப்படத்தில் நடித்துள்ள சிம்பண்சியின் சேட்டைகள் குறித்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், படப்பிடிப்பின் போது, சிம்பன்சி குரங்கிடம் அடி, உதை, குத்து வாங்காதவர்களே கிடையாது. அதன் மனநிலை நன்றாக இருந்தால், நன்றாக நடிக்கும், சில நேரங்களில் பயங்கரமாக அடிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், எவ்வளவு சேட்டைகள் செய்தாலும், சிறிது நேரத்தில் மனம் மாறி குழந்தை போல பழக ஆரம்பித்து விடும் என்றும், இப்படத்திற்காக இரண்டு சிம்பன்சிகளை தத்தெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.

Published by
லீனா

Recent Posts

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

டெல்டா மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.!

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னை தலைமைச் செயலகத்தில், தஞ்சாவூர். திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை,…

36 minutes ago

“கேப்டனாக இருக்க பட்லரின் நேரம் முடிந்துவிட்டது என்று நினைக்கிறேன்” – முன்னாள் இங்கிலாந்து கேப்டன்கள்.!

பாகிஸ்தான் : 2025-ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 50…

44 minutes ago

“2 நாட்களுக்கு முன் சமாதான தூது விட்டார் சீமான்” – நடிகை விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ!

சென்னை : சீமான் மீதான பாலியல் புகார் வழக்கில் நேரில் ஆஜராகுமாறு, அவரது சென்னை இல்லத்தில் போலீஸ் சம்மன் ஒட்டினர்.…

54 minutes ago

பாடகர் யேசுதாஸ் மருத்துவமனையில் அனுமதியா? விளக்கம் அளித்த மகன்!

சென்னை : பழம்பெரும் பின்னணிப் பாடகர் கே.ஜே. யேசுதாஸ், வயது மூப்பு தொடர்பான உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் மருத்துவமனையில்…

3 hours ago

சீமான் வீட்டு களோபரம் : “நாட்டை பாதுகாத்தவருக்கு இந்த நிலைமையா?” அமல்ராஜ் மனைவி வேதனை!

சென்னை : நடிகை வழக்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் நேரில் ஆஜராகவில்லை என்று சென்னை வளசரவாக்கம் போலீசார்,…

4 hours ago

போட்டியில் வென்ற மழை.! பாகிஸ்தான் – வங்கதேசத்திற்கு கிடைத்த ஆறுதல் பாய்ண்ட்.!

பாகிஸ்தான் : சாம்பியன்ஸ் டிராஃபி தொடரில், இன்று நடைபெற இருந்த பாகிஸ்தான்-வங்கதேசம் இடையிலான 9வது போட்டி கைவிடப்பட்டது. ராவல்பிண்டி பகுதியில்…

4 hours ago