சாண்டியின் உலகத்திற்காக பாடப்பட்ட அட்டகாசமான பாடல்! மகிழ்ச்சியின் உச்சத்தில் பறந்த சாண்டி!

Published by
லீனா

பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தற்போது சாண்டி, லொஸ்லியா, முகன் மற்றும் ஷெரின் நான்கு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாண்டி தனது நகைசுவை பேச்சாலும், தனது அன்பான குணத்தாலும், அங்குள்ள போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடததஹி பிடித்துள்ளார்.
சாண்டியை பொறுத்தவரையில், அவர் தன்னை சுற்றியுள்ள அனைவரையும் மிகவும் சந்தோசமாக வைத்துக் கொள்வார். என்ன தான் சந்தோசமாக வைத்திருந்தாலும், தனது மகளான லாலாவை நினைக்கும் போது இவர் கலங்குவதுண்டு. இந்நிலையில், பிக்பாஸ் 100-வது நாளில், மிகவும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சாண்டியின் மகளான லாலாவுக்காக பாடல் பாடப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

பாஜக-வுக்கு செயல்படும் காங்கிரஸ் நிர்வாகிகள்! “விரைவில் சுத்தம் செய்ய வேண்டும்” – ராகுல் காந்தி பளிச்.!

குஜராத் : மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி குஜராத்திற்கு இரண்டு நாள்  சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். தனது…

10 hours ago

IND vs NZ : சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டி.. யாருக்கு சாதகம்? பிட்ச் & வானிலை ரிப்போர்ட்.!

துபாய் : துபாயில் நாளை நடைபெறவுள்ள ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்தியா மற்றும்…

11 hours ago

ஐயோ போச்சா!! தொடரும் தவெக போஸ்டர் பிழைகள்… வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தவெக சார்பில் மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு விழிப்புணர்வு பேரணி மற்றும் தமிழக…

12 hours ago

தமிழ்நாடு முழுவதும் கைது செய்யப்பட்ட தவெக தொண்டர்கள் – விஜய் கடும் கண்டனம்.!

சென்னை : பெண்களுக்கு முழுமையான பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்தி, தவெக சார்பில் தமிழ்நாடு…

14 hours ago

‘பிங்க் ஆட்டோ’ திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! சிறப்பு என்ன?

சென்னை : இன்று சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற ‘உலக மகளிர் தின விழாவில், சென்னை மாநகரத்தில்…

14 hours ago

திமுக ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய வலியுறுத்தி போராட்டம்… தவெக நிர்வாகிகள் கைது.!

நாகை : நாகை மாவட்டம் கீழையூர் அருகே கருங்கண்ணி ஊராட்சியைச் சோ்ந்த 26 பேருக்கு முதல்வர் நிகழ்ச்சியின் போது வழங்கப்படுவதாக…

16 hours ago