பிக்பாஸ் நிகழ்ச்சியானது 100 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் தற்போது சாண்டி, லொஸ்லியா, முகன் மற்றும் ஷெரின் நான்கு பெரும் இறுதி சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்.
இந்நிலையில், இந்த பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சாண்டி தனது நகைசுவை பேச்சாலும், தனது அன்பான குணத்தாலும், அங்குள்ள போட்டியாளர்கள் மற்றும் பிக்பாஸ் ரசிகர்கள் மனதில் நீங்கா இடததஹி பிடித்துள்ளார்.
சாண்டியை பொறுத்தவரையில், அவர் தன்னை சுற்றியுள்ள அனைவரையும் மிகவும் சந்தோசமாக வைத்துக் கொள்வார். என்ன தான் சந்தோசமாக வைத்திருந்தாலும், தனது மகளான லாலாவை நினைக்கும் போது இவர் கலங்குவதுண்டு. இந்நிலையில், பிக்பாஸ் 100-வது நாளில், மிகவும் பிரமாண்டமான இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், சாண்டியின் மகளான லாலாவுக்காக பாடல் பாடப்பட்டுள்ளது.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…