நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 85 நாட்களை கடந்து, கடைசி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட சாண்டி மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், கமலஹாசனிடம், சாண்டியின் மாமியார் சாண்டி குறித்து பேசுகையில், ‘சாண்டி எனக்கு கடவுள் கொடுத்த ஒரு பெரிய வரம். அவர நான் இதுநாள்வரைக்கும் மருமகனான பாத்தது இல்ல. மாப்பிள்ளைன்னு கூப்பிட்டது கூட இல்ல.
என்னோட அம்மாவும், அப்பாவும் சேர்ந்த உருவமா தான் நான் பாத்திருக்கேன். மாப்பிள்ளைன்னு நான் இவர சொன்னதே இல்லை. இன்னைக்கு சொல்றேன் ஜெயிச்சிட்டு வாங்க மாப்பிள்ளை என கண்கலங்க சொல்கிறார்.
சென்னை : சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (மார்ச் 20) சவரனுக்கு ரூ.160 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தினமும்…
சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் கடந்த வாரம் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து…
சென்னை : பொன்னேரி - கவரைப்பேட்டை ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று 18 புறநகர்…
சென்னை : தமிழ்நாடு போக்குவரத்துத்துறையில் காலியாக உள்ள 3,274 ஓட்டுநர், நடத்துநர் பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாளை (மார்ச் 21)…
கடலூர் : சிதம்பரம் அருகே உள்ள சத்திரப்பட்டி என்ற பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்தது. இந்த நபரின் பெயர் ஸ்டீஃபன்…
வாஷிங்டன் : உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் தொலைபேசியில் உரையாடியுள்ளனர். கடந்த…