நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 85 நாட்களை கடந்து, கடைசி கட்டத்தை நோக்கி மிகவும் விறுவிறுப்பாக பயணித்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில், பெரிய ரசிகர் பட்டாளத்தை கொண்ட சாண்டி மாஸ்டரும் கலந்து கொண்டுள்ளார்.
இந்நிலையில், கமலஹாசனிடம், சாண்டியின் மாமியார் சாண்டி குறித்து பேசுகையில், ‘சாண்டி எனக்கு கடவுள் கொடுத்த ஒரு பெரிய வரம். அவர நான் இதுநாள்வரைக்கும் மருமகனான பாத்தது இல்ல. மாப்பிள்ளைன்னு கூப்பிட்டது கூட இல்ல.
என்னோட அம்மாவும், அப்பாவும் சேர்ந்த உருவமா தான் நான் பாத்திருக்கேன். மாப்பிள்ளைன்னு நான் இவர சொன்னதே இல்லை. இன்னைக்கு சொல்றேன் ஜெயிச்சிட்டு வாங்க மாப்பிள்ளை என கண்கலங்க சொல்கிறார்.
சென்னை : வார தொடக்க நாளான இன்று ஆபரணத் தங்கத்தின் விலை புதிய உச்சத்தை எட்டியுள்ளது. தங்கம் விலை தொடர்ந்து…
புதாபெஸ்ட் : ஹங்கேரியில் நடைபெற்று வந்த இந்த ஆண்டிற்க்கான மற்றும் 45-வது செஸ் ஒலிம்பியாட் தொடரின், ஓபன் பிரிவில் இந்திய…
கொழும்பு : இலங்கையின் 9-ஆவது அதிபர் தேர்தல் கடந்த (21-ம் தேதி) சனிக்கிழமை நடைபெற்றது. பொருளாதார நெருக்கடியில் சிக்கிய இலங்கை,…
சென்னை : பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் மாநிலத் தலைவராக பொறுப்பில் இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 5ஆம் தேதி…
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…