ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் தங்கள் கோரிக்கைகள் குறித்து மனு அளித்துள்ளனர்.
கேளிக்கை வரி ரத்து, உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க அனுமதித்தல், அண்டை மாநிலங்களைப் போலவே பராமரிப்பு கட்டணங்களை நிர்ணயிப்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம், மல்டிபிளக்ஸ் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தினர் ஆளுநரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் தங்கள் கோரிக்கைகளை விளக்கி, பிரச்சினைக்கு தீர்வு காண தமிழக அரசுக்கு பரிந்துரைக்குமாறு அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…