நடிகர் கமலஹாசன் அவர்களால் தொகுத்து வழங்கப்படும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே உள்ள நிலையில், மலேசியாவில் இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒரு நபர் தான் முகன். இவரிடம் அபிராமி தன்னுடைய காதலை சொல்லியுள்ளார். ஆனால், இதற்கு முகன் தனக்கு வெளியில் காதலி இருப்பது போலவே பதில் சொல்லியுள்ளார்.
இந்நிலையில், அபிராமி கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து, முகன் தனது படுக்கையில், “துன்பமும் வந்தாலும் அசாராதே கண்மணியே! எந்நாளும் உன் நினைவில் நான் இங்கு பெண்மணியே!” என கூறிவிட்டு, புரிந்ததா? புரிந்திருக்கும் என கூறுகிறார். அதன் பின் i will come back, miss u! என கூறுகிறார்.
சென்னை : பஹல்காம் தாக்குதல் , ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நாளுக்கு…
காஷ்மீர் : இந்தியாவின் எல்லை பகுதியில் நான்காவது நாளாக இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.…
டெல்லி : பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டது. அது தற்போது இரு…
டெல்லி : பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்குள் இருந்த 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா…
டெல்லி : பஹல்காம் தாக்குதல், ஆப்ரேஷன் சிந்தூரை அடுத்து இந்தியா பாகிஸ்தான் இடையேயான போர் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரிக்க…
டெல்லி : இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான போர் பதற்றம் என்பது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது.…