தமிழ்நாடு கலாசாரபடி வேஷ்டி மட்டும் பட்டு சேலையுடன் தங்களது நிச்சயதார்த்தத்தை நடத்திய ருதுராஜ் – உத்கர்ஷா தம்பதினரின் கலக்கல் போட்டோ ஷூட் இணையத்தில் வைரல்.
CSK தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அவருடைய நீண்டநாள் காதலியான உத்ராக்ஷாவினை ஜூன் 3ம் தேதி மாலை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து, அவரது திருமண நிகழ்வின் கியூட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலானது.
தற்போது, தமிழ்நாட்டின் கலாசார உடையுடன் தனது நிச்சயதார்த்தத் நிகழ்வில் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு, உத்கர்ஷா எனது வாழ்க்கையின் ஒரு பகுதியாக இருப்பது மற்றும் எனது பயணத்தின் தொடக்கத்தில் இருந்தே எனது வாழ்க்கையின் முக்கிய அம்சங்களைப் பற்றி சரியாகத் தெரியும் என்று குறிப்பிட்டு இருக்கிறார்.
சென்னை மக்கள் மற்றும் சி.எஸ்.கே அணி எனக்கு அளித்த வாழ்க்கைக்காக, மகாராஷ்டிர முறைப்படி நடக்க வேண்டிய எங்கள் திருமண நிச்சயதார்த்தம், தென்னிந்திய பாரம்பரியப்படி நடக்க வேண்டும் என என் மனைவி உத்கர்ஷாதான் முடிவு செய்தார் என அந்த பதிவில் தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்க கடலில் இதற்கு முன்னர் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று அதிகாலை கரையைக் கடந்தது.…
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதைப்போல, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளின்…
வாஷிங்க்டன் : இஸ்ரேலுக்கும், ஹமாஸுக்கும் இடையே கடந்த ஒரு வருடமாகப் போர் நடைபெற்று வருகிறது. இதில், இஸ்ரேல் தொடுத்த தாக்குதலில்…
விழுப்புரம் : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற கட்சி நிகழ்வில் கலந்து கொண்டு பின்னர்…
சென்னை : தமிழக வெற்றிக் கழக கட்சியின் முதல் மாநாடு வரும் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் 50000 லாஸ் ஆனதுக்கு முத்து தான் காரணம் என முத்து மீது…