சென்னை கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் ஒருவரின் சடலத்தின் அருகில் ஒருவர் அமர்ந்திருந்தார். அதனால் அங்கிருந்தோர் அவர் மீது சந்தேம் கொண்டு பார்த்தபோது, அவர் இறந்திருந்ததால் அவர் தான் கொலை செய்துவிட்டதாக கூறி தர்மஅடி கொடுத்து அவரை அவர்கள் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இந்த தகவல் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
அவரும் கைது செய்யப்பட்டு கொலை வழக்காக பதிவுசெய்தது .இந்நிலையில் பிரேத பரிசோதனையில் இறுந்து போன நபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் அவர் வலிப்பு நோயால் தான் இறந்தார் என அறிக்கையில் தெரியவந்தது.இந்நிலையில் அந்த நபர் பிரபல எழுத்தாளரும், கவிஞருமான பிரான்சிஸ் கிருபா என்பது தெரியவந்தது.பிரான்சிஸ் கிருபா அந்த கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
சென்னை : இயக்குனர் செல்வராகவன் அவ்வப்போது முக்கிய அறிவுரைகளை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அந்த வகையில்,…
டெல்லி : சென்னை காவல் நிலையத்தில் ஓர் இளைஞர் தனது போனில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை வைத்திருந்ததாக கூறி…
சென்னை -தளிகை என்றால் என்ன ,பெருமாளுக்கு தளிகை எவ்வாறு வைப்பது என்பதை பற்றி இந்த ஆன்மீகக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது இந்த ஆண்டு நவம்பர் அல்லது டிசம்பர்…
சென்னை : 2025 ஆஸ்கரில் 'சிறந்த வெளிநாட்டு படங்கள்' பிரிவில் போட்டியிடுவதற்காக இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வ தேர்வாக, இயக்குநர் கிரண்…
சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 24.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…