10 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் திரையரங்குகளில், முதலில் எந்த மலையாள படங்களும் வெளியிடப்படவில்லை. மாறாக தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் வெளியாகிறது.
கொரோனா ஊரடங்கு காரணமாக,கேரளா முழுவதும் 10 மாதங்களாக, திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. இதனையடுத்து, திரையரங்குகள் திறப்பு குறித்து தொடர் கோரிக்கை வைத்து வந்த நிலையில், 50 சதவீத பார்வையாளர்களுடன், கொரோனா வழிமுறைகளை பின்பற்றி திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
10 மாதங்களுக்கு பின் திறக்கப்படும் திரையரங்குகளில், முதலில் எந்த மலையாள படங்களும் வெளியிடப்படவில்லை. மாறாக தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் திரைப்படம் தான் முதன்முதலாக வெளியிடப்படவுள்ளது. ஆனால்,80 மலையாள படங்கள் வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…
ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…