நடிகர் கமலஹாசனானால் தொகுத்து வழங்கப்படும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, ரசிகர்களின் பேராதரவுடன் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில், இருந்து எலிமினேட் செய்யப்பட்ட அபிராமி, சாக்ஷி மற்றும் மோகன் வைத்யா மூவரும் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக வருகை தந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று இவர்கள் மூன்று பெரும் இணைந்து லொஸ்லியாவிற்கு பச்சோந்தி என்ற அவார்ட்டை வழங்கியுள்ளனர். இதனையடுத்து கோவம் கொண்ட லொஸ்லியா அதனை தூக்கி எறிந்துவிட்டு சென்றுள்ளார்.
பிக்பாஸ் வீட்டிற்குள் சேரன் மற்றும் லொஸ்லியா இருவரும் தந்தை-மகள் உறவுடன் தான் பழகுகின்றனர். இந்நிலையில், சேரன் லொஸ்லியாவிற்காக, மோகன் வைத்யாவிடம் பேசுகிறார். அவர் பேசுகையில், நீங்கள் காரணம் சொல்லாமல் வார்த்தை கொடுத்தாதது தவறு என்ற குற்றசாட்டை முன் வைக்கிறார்.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…