தல அஜித்தின் ‘ விஸ்வாசம் ‘ படம் நாளைக்கு திரைக்கு பிரம்மாண்டமாய் வர உள்ளது.தமிழ் நாட்டில் எங்கு பார்த்தாலும் பேட்ட ,விஸ்வாசம் பேனர்களை ரசிகர்கள் போட்டி போட்டு வைத்து கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் அஜித் ரசிகர்கள் உற்சாகத்துடன் பேனர் ,போஸ்டர் வைக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர் .இந்நிலையில் ரசிகர்கள் தல அஜித்திற்கு வத்தலகுண்டு என்னும் ஊரில் 190 ft உயரத்தில் கட் டவுட் வைத்துள்ளார். இது தமிழ் நாட்டிலேயே முதல் முறையாக அஜித்திற்கு தான் இவ்வளவு உயரமான கட் டவுட்டை ரசிகர்கள் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தல ரசிகர்கள் ஒரு படி மேலே சென்று நடுக்கடலிலும் பேனர் வைத்துள்ளனர். இந்தியா -இலங்கை கடலோர எல்லை பகுதியில் வைத்துள்ளனர். மேலும் இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…