மிருகங்களை வைத்து புதிய முயற்சியில் இயக்குனர் ராம்.!? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

Published by
பால முருகன்

இயக்குனர் ராம் அடுத்ததாக, நடிகர் நிவின் பாலியை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை அஞ்சலி நடித்துள்ளார். சூரி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தை தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு முடிந்தது.

இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் இந்த திரைப்படத்தில் குரங்கு, முதலை, எலி என பல மிருகங்கள் நடித்துள்ளதாகவும், அதில்  எலி மட்டும் படத்தின் கடைசி வரை நிவின் பாலி சூரியுடன் இருக்குமாம்.  இது ராமின் முதல் கமர்ஷியல் திரைப்படம் எனவும் நெட்டிசன்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதற்கு முன்பு ராம் இயக்கத்தில் வெளியான கற்றது தமிழ், தரமணி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது விலங்குகளை வைத்து புதிய படம் இயக்கும் முயற்சியை எடுத்துள்ளதால் படத்தின் மீது எதிர்பார்ப்புகள் அதிகமாக நிலவியுள்ளது. விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தலைப்புடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published by
பால முருகன்

Recent Posts

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

13 minutes ago

இனி எல்லாமே வெற்றி தான்., பிளே ஆஃப் உறுதி? CSK சிஇஓ நம்பிக்கை!

சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…

1 hour ago

தலைவா… தெய்வமே… பரவசத்தில் வெறும் கையில் ரஜினி ரசிகர் செய்த செயல்.!

கேரளா : ஜெயிலர் 2 படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து, அதன் ஒவ்வொரு அப்டேட்டையும் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். தற்போது,…

2 hours ago

புதிய போப் ஆண்டவர் யார்? உலகளாவிய தேர்வுக் குழுவில் 4 இந்திய கார்டினல்கள்!

வாட்டிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் கத்தோலிக்க திருச்சபை போப் பிரான்சிஸ், தனது 88வது வயதில் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். அவரது…

2 hours ago

டாஸ்மாக் ஊழியர்களுக்கு நற்செய்தி.., சம்பள உயர்வை அறிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி.!

சென்னை : டாஸ்மாக்கில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ரூ.2,000 ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று சட்டசபையில் அமைச்சர் செந்தில் பாலாஜி…

2 hours ago

வெளியானது UPSC தேர்வு முடிவுகள்.., நான் முதல்வன் திட்ட மாணவன் சாதனை!

சென்னை : இந்தியாவில் IAS, IPS, IFS, IRS ஆகிய சிவில் சர்வீஸ் காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் கடந்த 2024 ஜூன்…

3 hours ago