பிரபல நடிகர் பத்ம ஸ்ரீ கமல்ஹாசன் உலக நாயகன் என்றும் அழைக்கப்படுவர்.இவர் சமீபத்தில் அரசியலுக்கு வந்துள்ளார்.மேலும் மக்கள் மய்யம் என்னும் கட்சி ஒன்றையும் துவக்கி உள்ளார்.
சேலம் மாவட்டத்தில் அவருடைய நற்பணி மன்றத்தில் இயக்க பொறுப்பாளர் திரு .கே.பாலசந்தர் ஆவார் .இவர் 30 ஆண்டுகளாக சேலம் மாவட்ட நற்பணி இயக்க பொறுப்பாளராக பணியாற்றி வந்தார் .
மேலும் அவர் கூறுகையில் நமது நற்பணி இயக்கத்தில் 30 வருடங்களுக்கும் மேலாக நம்மோடு பயணித்த சேலம் மாவட்ட நற்பணி இயக்க பொறுப்பாளர் திரு.K.பாலசந்தர் இன்று விடைபெற்றுக் கொண்டார்.அவரை எப்போதும் நினைவுகூர்வோம்.
அவரது குடும்பத்தாருக்கும்,அவரோடு இணைந்து இத்தனை ஆண்டுகாலம் இயங்கி வந்த இயக்கத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் என்று அவர் தற்போது ட்விட்டர் பதிவேட்டில் இரங்கல் செய்தியை விடுத்துள்ளார் .
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…