இயக்குனர் சுந்தர்.சி இயக்கத்தில், உருவாகும் திரைப்படத்தில் நடிகர் விஷால் நடிக்கிறார். இப்படத்தில், நடிகர் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் நடிக்கின்றனர். இப்படம் பயங்கரவாதத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் சுந்தர்.சி இப்படத்தை அடுத்து, பேய் படத்தை இயக்கவுள்ளதாகவும், இப்படம் ராமனை படத்தின் 3-ம் பாகமாக இருக்கும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இரண்டு பாகங்களிலும் இயக்குனர் சுந்தர்.சி நடித்துள்ள நிலையில், இந்த படத்திலும் அவரே நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…