நடிகை தீபிகா படுகோனே பிரபலமான பாலிவுட் நடிகையாவார். இவர் 2006-ம் ஆண்டு வெளியான ‘ஐஸ்வர்யா’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் கன்னட திரையுலகில் அறிமுகமானார். இவர் பாலிவுட்டில் முதன்முறையாக சாருக்கானுடன் இணைந்து நடித்ததால் இவரது புகழ் வேகமாக பரவியது.
படங்களில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே, 2018-ம் ஆண்டு நடிகர் ரன்வீர்சிங்கை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காததால், இவர் தொழில் தொடங்குவதில் ஆர்வம் வருகிறார்.
இந்நிலையில், தொழில் தொடங்குவதற்காக சினிமாவில் சம்பாதித்த பணத்தையெல்லாம் ,அவரது தாய்வீட்டு உறவினரின் ஒத்துழைப்போடு இந்த முயற்சியில் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எனவே விரைவில் இவர் தொழிலதிபராக மாறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை : சேலம் மாவட்ட சரித்திர பதிவேடு குற்றவாளி ரவுடி ஜான் எனும் சாணக்யாவை மர்ம கும்பல் ஒன்று இன்று அவரது…
சென்னை : சூர்யா ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் தனியாக ஒரு படத்தில் நடிக்க எந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறதோ அதே அளவுக்கு அவர்…
மேற்கு வங்கம் : ஸ்டார்லைனர் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி மையத்திற்கு ஆய்வு பணிகளுக்காக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமெரிக்க விண்வெளி…
பஞ்சாப் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், போட்டியில் விளையாடும் அணிகள்…
டெல்லி : இந்த வருட ஐபிஎல் (IPL 2025) திருவிழா வரும் மார்ச் 22ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில் பாலாஜி…