Categories: சினிமா

டிக்டாக் மூலம் ரூ.5 கோடி நிதி திரட்டிய பிரபல நடிகை!

Published by
லீனா

கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக டிக்டாக் மூலம் ரூ.5 கோடி நிதி திரட்டிய நடிகை ஊர்வசி.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், பாமர மக்கள் முதல் பிரபலங்கள் வரை அனைவருமே வீடுகளுக்குள் முடங்கி கிடக்கின்றனர். மக்கள் வெளியே வேலைக்கு செல்ல இயலாமல் தவித்து வருகிற நிலையில், ஒரு வேலை உணவிற்கு கூட வழியில்லாமல் பலர் தவித்து வருகின்றனர். 

இந்நிலையில், அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் ஏழை, எளிய மக்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில், நடிகை ஊர்வசி ரவுத்தேலா டிக்டாக்கில் ஜூம்பா, உடற்பயிற்சி வகுப்புகளை இலவசமாக கற்றுக்கொடுத்து அதன் மூலமாக 5 கோடி ரூபாய் திரட்டியுள்ளார்.

இந்த பணத்தினை கொரோனா ஊரடங்கினால், வருமானமின்றி தவித்து வரும் மக்களுக்காக கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்து வரும் அனைவருக்கும் என்னுடைய நன்றிகள். எந்த உதவியும் சின்ன உதவியில்லை. உதவி செய்யும் ஒவ்வொரு ரூபாயும், மனித உழைப்பும் முக்கியமானது என தெரிவித்துள்ளார். 

Published by
லீனா

Recent Posts

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

கடைசி நேரம் வரை திக் திக்…மும்பையை வீழ்த்தி பெங்களூர் த்ரில் வெற்றி!

மும்பை : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை அணியும், பெங்களூர் அணியும் மோதியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற மும்பை அணி…

3 hours ago

என்னதான் ஆச்சு? மீண்டும் சொதப்பிய ரோஹித் சர்மா..டென்ஷனில் ரசிகர்கள்!

மும்பை : ஒரு பக்கம் மும்பை இந்தியன்ஸ் அணி தொடர்ச்சியாக இந்த சீசனில் தோல்விகளை சந்தித்து வருவது ஒரு கவலையான விஷயமாக…

5 hours ago

MIvsRCB : படிதார், கோலி அதிரடி! மும்பைக்கு இது தான் இலக்கு!

மும்பை : இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், பெங்களூர் அணியும் மோதுகிறது. இந்த போட்டியில் முதலில்…

6 hours ago

புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில்…

7 hours ago

MIvRCB : அணிக்கு திரும்பிய நம்பிக்கை நட்சத்திரம் பும்ரா…டாஸ் வென்று மும்பை பந்துவீச்சு தேர்வு!

மும்பை : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் பெங்களூர் அணியும் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறார்கள். இந்த…

8 hours ago

“சீமான் அண்ணன், போர்க்களத்தில் இருக்கும் ஒரு தளபதி!” அண்ணாமலை புகழாரம்!

சென்னை : இன்று செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும்…

8 hours ago