Categories: சினிமா

அரைகுறை ஆடையில் அசத்தலான புகைப்படங்களை வெளியிட்ட பிரபல நடிகை!

Published by
Sulai
  • பிரபல தொலைக்காட்சி நடிகை கிறிஸ்டல் டி’சோசா ,அரைகுறை ஆடையில் வெளியிட்ட அசத்தலான புகைப்படம்.
  • இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக விளங்குபவர் நடிகை கிறிஸ்டல் டி’சோசா ஆவார்.மும்பையில் பிறந்த இவர் கல்லூரியில் இருந்த போது நடிப்பு மற்றும் புகழ் ஒரு புதிய வாழ்வை தயாரிக்க உதவியது.

பின்னர் இவருக்கு சினிமாவில் வாய்ப்பு அளிக்கப்பட்டது.பின்னர் இவர் ஸ்டார் பிளஸ் தொலைக்காட்சியில் இரண்டு நிகழ்ச்சிகளில் ஒரே நேரத்தில் நடித்து வந்த்தார்.அதன் பின்னர் பல நிகழ்ச்சிகளில் நடித்ததன் காரணமாக இந்திய தொலைக்காட்ச்சியில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்து கொண்டுள்ளார்.

மேலும் இவர் நடித்த ஜீவிகா விர்ன் வதேரா என்ற கதா பாத்திரத்தின் மூலம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.இந்நிலையில் இவர் ரசிகர்களுக்காக தனது இணையதள பக்கத்தில் புகைப்படங்களை வெளியிட்டு வருவதை குறிக்கோளாக கொண்டுள்ளார்.

இந்நிலையில் தற்போது அரைகுறை ஆடையில் அசத்தலான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவிவருகிறது.

Recent Posts

மீண்டும் டிரோன்களை ஏவி தாக்க பாகிஸ்தான் முயற்சி… முறியடித்த இந்திய ராணுவம்!

காஷ்மீர் : தொடர்ந்து 3-வது நாளாக இந்தியா மீது டிரோன் தாக்குதலை பாகிஸ்தான் நடத்தி வருகிறது. நேற்றிரவு நூற்றுக்கணக்கில் டிரோன்களை…

2 hours ago

”மகன்களைக் கைவிட்ட ரவி மோகன்.., வீட்டை விட்டு வெளியேற்றுகிறார்” – கொந்தளித்த ஆர்த்தி.!

சென்னை : மனைவி ஆர்த்தியுடன் விவாகரத்தை அறிவித்த நடிகர் ரவி மோகன், பாடகி கெனிஷாவுடன் ஒன்றாக நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது…

2 hours ago

”பயணிகள் விமானத்தை கேடயமாக பயன்படுத்தி பாக். ராணுவம் பெரும் இழப்புகளை சந்தித்தது” – வியோமிகா சிங்.!

டெல்லி :  ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

2 hours ago

” பள்ளி மீது தாக்குதல்.., 2 மாணவர்கள் உயிரிழப்பு” – வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி.!

டெல்லி : 'ஆபரேஷன் சிந்தூர்’ தொடர்பான செய்தியாளர் சந்திப்பு இன்று மாலை டெல்லியில் நடைபெற்றது. அப்பொழுது, நேற்றிரவு நடந்த தாக்குதல்…

4 hours ago

300- 400 ட்ரோன்களை.., எல்லையில் நேற்று இரவு நடந்தது என்ன..? புட்டு..புட்டு.. வைத்த சோஃபியா குரேஷி.!

டெல்லி : ஆபரேஷன் சிந்தூர் தொடங்கி 3 நாள்களாகிவிட்டது. நேற்றிரவு பதற்றம் அதிகரித்த நிலையில், அவ்வப்போது நிலவரங்களை அரசும், ராணுவமும் தெரிவித்து…

5 hours ago

போர் பதற்றம் : மேகாலயாவில் 2 மாதம் இரவு நேர ஊரடங்கு உத்தரவு .!

மேகாலயா : வட மேற்கு எல்லையில் பதற்றமான சூழல் காரணமாக, வங்கதேச எல்லையில் உள்ள மேகாலயா மாநிலத்தில் 2 மாதங்களுக்கு…

5 hours ago