பிரபல திரைப்பட நடிகை ராணி சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்குற்றங்கள் தொடர்பாக சமீபகாலமாக பல்வேறு புகார்கள் வந்த வண்ணமே உள்ளது.
இந்நிலையில் பிரபல திரைப்பட நடிகை ராணி , சென்னை செங்குன்றம் காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.துணை நடிகர் சண்முகராஜன் மீது பாலியல் புகார் அளித்துள்ளார் நடிகைராணி. துணிக்கடை விளம்பரத்தில் நடித்தபோது சண்முகராஜன் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக புகார் அளித்துள்ளார் நடிகைராணி.
இவர் நாட்டாமை படத்தில் டீச்சராக நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை ராணி.அதேபோல் துணை நடிகர் சண்முகராஜன் சண்டக்கோழி,காளை உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் ஆவார்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…